ஒடிஷா: தமிழ்நாட்டை தொடர்ந்து ஒடிசாவிலும் உடல் உறுப்பு தானம் செய்தால் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு என முதல்வர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.