இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி..!!

இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி நடைபெற்றது. ஆஷ்போர்ன் நகரப்பகுதியின் மையத்தில் ஏராளமானோர் கூடியிருக்க அவர்கள் மத்தியில் பந்து வீசப்பட்டதும் ஆட்டம் ஆரம்பமானது. போட்டி தொடங்கிய 8 மணி நேரம் கழித்து ஒருவர் கோல் அடித்தார் ஒரே பந்து என்ன முடியாத ஆட்டக்காரர்கள், 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த கால்பந்தாட்டம் உலகிலேயே மிக பெரிய மிக நீளமான மற்றும் பழமையான போட்டியாகும்.

The post இங்கிலாந்தில் ஒரே கால்பந்தை கொண்டு ஊர்மக்கள் கால்பந்து விளையாடிய போட்டி..!! appeared first on Dinakaran.

Related Stories: