டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்

கிருஷ்ணகிரி: டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுவதாக ஒன்றிய அரசைக் கண்டித்து மாணவர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.

The post டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: