ரயில் தடம்புரண்ட இடத்தில் நள்ளிரவு 1.15 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணிகள் நடைபெற்றன. தடம் புரண்ட ரயில் எஞ்சினை 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சேர்ந்து மீட்டனர். இதில் யாருக்கும் காயமும், போக்குவரத்திற்கு பாதிப்பும் ஏற்படவில்லை.
The post சென்னை சென்ட்ரல் அருகே சாணிகுளம் என்ற இடத்தில் ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.