திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா, திருச்சி மாநகராட்சி ஆணையராக வி.சரவணனை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post திருச்சி, நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: