தூத்துக்குடி: தூத்துக்குடியில் வழக்கறிஞரும், தொழிலதிபருமான செந்தில் ஆறுமுகம் கொலை சம்பவத்தில் மைத்துனர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞரின் மைத்துனர் கோபிநாதன், சங்கர், மணிகண்டன், ராம்குமார், தமிழ்செல்வம், ஸ்ரீநாத் கைது. நேற்று இரவு சொத்து தகராறில் செந்தில் ஆறுமுகம் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.