தமிழகம் ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு! May 12, 2024 சென்னை Meenjur கலாவதி தேவி உத்திரப்பிரதேசம் சென்னை: மீஞ்சூர் அருகே தனியார் செங்கல் சூளையில் விளையாடி கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர் தொழிலாளியான கலாவதி தேவி சமையல் செய்து கொண்டிருந்தபோது குழந்தை தவறி விழுந்துள்ளது. The post ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு! appeared first on Dinakaran.
பெரியபாளையம் அம்மன் கோவிலில் 7ம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு நாளையொட்டி 108 பெண்கள் பால்குடம் ஏந்தி அபிஷேகம்
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்க திட்டம்
திருவண்ணாமலையில் 2வது நாளாக இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்: தரிசனத்திற்காக 5 மணிநேரம் காத்திருப்பு
பிக்சல் செல்போன் ஆலை அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சந்திக்கின்றனர்!!
சென்னை-புதுச்சேரி பேருந்தை நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தியதற்காக ரூ.1000 அபராதம் விதித்தது போலீஸ்!!
முதல்வரை ஒருமையில் அழைத்துள்ளார்; அதனை ஏற்க முடியாது : சவுக்கு சங்கர் வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து!!
முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்ட முயலும் கேரள அரசின் முயற்சிக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்!
நெல்லையில் சாலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்