எல்லைகளில் கான்கிரீட், இரும்பு தடுப்புகளை ஒன்று சேர்ந்து அகற்றி டிராக்டர்களில் டெல்லியை நோக்கி வருகின்றனர்.அம்பாலா எல்லையில் போலீசார் கண்ணீர் புகைகுண்டு வீசி வரும் நிலையில், முகக்கவசம் அணிந்தபடி டிராக்டர்களில் செல்கின்றனர்.
The post 6 மாதங்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு டெல்லி நோக்கி விரையும் விவசாயிகள்!!! appeared first on Dinakaran.