சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை

டெல்லி: அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்துள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சி.வி.சண்முகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

The post சி.வி.சண்முகத்திற்கு எதிரான விசாரணைக்கு இடைக்காலத் தடை appeared first on Dinakaran.

Related Stories: