இந்தியாவின் பிராண்டாக மாறும் யுபிஐ பரிவர்த்தனை!

டெல்லி: உலகளவில் பிரபலமடைந்துள்ள இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனைகள், இலங்கை மற்றும் மொரிஷியஸ் நாடுகளில் இன்று முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. பிரதமர் மோடி காணொளி மூலம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் மொரிஷியஸ் பிரதமர் மற்றும் இலங்கை அதிபர் பங்கேற்கின்றனர்.

 

The post இந்தியாவின் பிராண்டாக மாறும் யுபிஐ பரிவர்த்தனை! appeared first on Dinakaran.

Related Stories: