உயர் கல்வியிலும் பிற பிற்படுத்தப்பட்ட, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக செயல்படுத்தாமல் குறுக்கு வழியில் உயர் சாதியினர் பயன்பெற வழி ஏற்படுத்தித் தர மோடி அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்களும், தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதும் தான் மோடி ஆட்சியின் 10 ஆண்டு சாதனை. ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மையாகி விடும்னு நினைக்கிறார் பிரதமர் மோடி” என்று தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கையில் சாடியுள்ளார்.
The post திரும்ப… திரும்ப பொய் சொன்னா உண்மை ஆயிடும்னு நெனைப்பா? மோடி மீது காங்கிரஸ் சாடல் appeared first on Dinakaran.