இந்தநிலையில் நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சத்தி ஆனந்தன் மற்றும் முதலீட்டாளர்கள் வந்திருந்தனர். அப்போது போலீஸ் கமிஷனரை சந்தித்து பேச வேண்டும் என்று அவர்கள் கூறினர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்ததால் சத்தி ஆனந்தன் தனது ஆதரவாளர்கள் சுமார் 200 பேருடன் கமிஷனர் அலுவலகத்திற்குள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சத்தி ஆனந்தன் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
The post கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மைவி3 நிர்வாகி தலைமையில் திடீர் முற்றுகை போராட்டம்: சத்தி ஆனந்தன் உட்பட 200 பேர் கைது appeared first on Dinakaran.