மராட்டியத்தில் குண்டர்கள் ஆட்சி :சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து

மும்பை: மராட்டியத்தில் குண்டர்கள், மாஃபியாக்களின் ஆட்சி நடைபெறுவதாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். முகநூல் விவாத நிகழ்ச்சியில் உத்தவ் சிவசேனா கட்சி நிர்வாகி சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து சஞ்சய் ராவத் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

The post மராட்டியத்தில் குண்டர்கள் ஆட்சி :சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: