குற்றம் திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது!! Feb 09, 2024 திருவெரும்பூர் திருச்சி Thiruverumpur திருச்சி மாவட்டம் ஹசன் அலி ஆஷிகா பானு ரமிஜா பேகம் திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதியில் போதை ஊசி விற்ற ஹசன் அலி, ஆஷிகா பானு, ரமிஜா பேகம் கைது செய்யப்பட்டுள்ளனர். The post திருவெறும்பூர் அருகே போதை ஊசி மாத்திரைகள் விற்ற இரண்டு பெண்கள் உட்பட 3பேர் கைது!! appeared first on Dinakaran.
சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகள் பறிமுதல்..!!
சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண் நிர்வாகி பாலியல் புகார்: தற்கொலை செய்வதாக ஆடியோ வெளியிட்டு மாயமானதால் பரபரப்பு
சேலத்தில் வீட்டு பூட்டை உடைத்து கைவரிசை; வெள்ளி வியாபாரியின் 2வது மனைவி வீட்டில் 60 பவுன், ரூ.65 லட்சம் கொள்ளை
நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடியை தீர்த்துக்கட்ட பதுங்கிய 6 பேர் கும்பல் அதிரடி கைது: 4 அரிவாள், 3 பைக் பறிமுதல்
‘மேட்ரிமோனியல்’ இணையதளம் மூலம் 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த ‘டுபாக்கூர்’ தொழிலதிபர் கைது: 24 பெண்களிடம் கைவரிசை காட்டியது அம்பலம்
வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி வடமாநில தொழிலாளர்களை அடைத்து வைத்து பணம் பறிப்பு: கிருஷ்ணகிரியில் 9 பேர் கைது
மாநகர பேருந்து படியில் பயணம்; ‘உள்ளே வா’ என்றதால் டிரைவர் மீது பாட்டில் வீச்சு: தப்பிய மர்ம நபருக்கு வலை
வீட்டில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ஆசிரியையிடம் சில்மிஷம் செய்த வாலிபருக்கு சரமாரி தர்மஅடி: கோயம்பேட்டில் பரபரப்பு