தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் அல்வா கொடுக்கும் போராட்டம்..!!

சென்னை: தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து அல்வா கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு அல்வா கொடுத்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post தமிழ்நாட்டுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் அல்வா கொடுக்கும் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: