லுப்தான்சா ஊழியர்கள் ஸ்டிரைக் -விமான சேவை பாதிப்பு

சென்னை: லுப்தான்சா ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்கள், வேலை நிறுத்தம் போராட்டம் காரணமாக விமான சேவை பாதிக்கபப்ட்டுள்ளது. ஜெர்மனியின் பிராங்க் ஃபார்ட் நகரில் இருந்து, சென்னை வரும் விமானமும், சென்னையில் இருந்து பிராங்க் ஃபார்ட் செல்லும் விமானமும் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி செல்ல வேண்டிய பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னையில் இருந்து பிராங்க் ஃபர்ட் நகருக்கு, லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தினமும் இயக்கப்படுகிறது.

The post லுப்தான்சா ஊழியர்கள் ஸ்டிரைக் -விமான சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Related Stories: