சென்னை: பெரம்பூர் பேப்பர் மில் சாலையில் குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய காவலர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யபப்ட்டுள்ளது. விபத்தில் சிக்கிய மணிகண்டன் என்பவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலைமறைவான காவலரை போலீசார் தேடி வருகின்றனர்.