அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடும் புயல் மழையால் மின்தடை ஏற்பட்டுள்ளது. புயலால் வெள்ள நீர் சூழ்ந்து வீடுகள் சேதமடைந்தது. கார்கள் அடித்து செல்லப்பட்டன. மரங்கள் வேரோடு சாய்ந்தது. வடக்கு கலிபோர்னியாவை தாக்கிய புயலுக்கு மூன்று பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
The post பனி..பெருங்காற்று..கனமழை..வெள்ளம்..!: கலிபோர்னியாவை புரட்டிப் போட்ட புயல்.. மக்கள் கடும் அவதி..!! appeared first on Dinakaran.