தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது Feb 07, 2024 மேட்டூர் அணை கல்லணை தஞ்சாவூர் தின மலர் தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணைக்கு வரும் 5,400 கனஅடி நீர் அப்படியே வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது. The post மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது appeared first on Dinakaran.
வாரயிறுதி நாட்களை ஒட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கரை மே 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு
கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு