மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது. கல்லணைக்கு வரும் 5,400 கனஅடி நீர் அப்படியே வெண்ணாற்றில் திறந்து விடப்படுகிறது.

The post மேட்டூர் அணையில் இருந்து திறக்கபட்ட நீர் கல்லணையை வந்தடைந்தது appeared first on Dinakaran.

Related Stories: