பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை : வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எம்.எல்.ஏ. மகள் ஆண்ட்ரோ மதிவாணன், மருமகள் மெர்லினா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு உத்தரவிட்டுள்ளது. வீட்டில் வேலை செய்த பணிப்பெண்ணை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

The post பல்லாவரம் எம்.எல்.ஏ.வின் மகன், மருமகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: