வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை

சிம்லா: சட்லஜ் நதிக்கரையில் மாயமான வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க கடற்படை உதவியை கின்னூர் மாவட்ட நிர்வாகம் நாடியது. சென்னை அடையாறு கடற்படை தளத்திலிருந்து, சிறப்பு பயிற்சி பெற்ற கடற்படை வீரர்கள் இமாச்சல் விரைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 15 கி.மீ. சுற்றளவில் வெற்றி துரைசாமியை தேடும் பணி 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

The post வெற்றி துரைசாமியை தேடும் பணியில் இந்திய கடற்படை appeared first on Dinakaran.

Related Stories: