பொருளாதார ஏற்றத்தாழ்வுகள்,பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவை இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்துள்ளன.பொதுதுறை நிறுவனங்கள் விற்பனைைய தடுத்து இளைஞர்கள்,பழங்குடி மக்களுக்கு நியாயம் கிடைத்திட யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது’’ என்றார். காங்கிரஸ் எம்பி ஜெயராம் ரமேஷ் பேசுகையில்,‘‘70 ஆண்டுகளாக காங்கிரஸ் என்ன செய்தது என்று கேட்கின்றனர். ஜார்க்கண்டின் பிலாய், ரூர்க்கேலா, துர்காப்பூர், பக்ராநங்கல், பொக்காரோ,தன்பாத்,பரவுனி,சிந்த்ரி ஆகிய நகரங்கள் ஜவகர்லால் நேரு காலத்தில் உருவாக்கப்பட்டவை. இந்த நகரங்கள் தொழில்துறை வளர்ச்சியின் அடையாளங்கள் ஆகும்’’ என்றார்.
The post பழங்குடியினரின் உரிமைக்கு காங்கிரஸ் தீவிரமாக போராடும்: ஜார்க்கண்டில் ராகுல் காந்தி உறுதி appeared first on Dinakaran.