திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏலகிரி மலை நோக்கி சென்ற கார் தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு


திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே, ஆம்பூரில் இருந்து ஏலகிரி மலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஏலகிரி மலை நோக்கி சென்ற கார் தடுப்பு வேலி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: