இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்

பாம்பன்: இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக கடத்தல்காரர் ஒருவரை கைது செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post இலங்கையில் இருந்து பாம்பன் பகுதிக்கு கடத்திவரப்பட்ட சுமார் 4.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: