குற்றம் ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது Feb 03, 2024 Jeyangondam அரியலூர் ஞானசேகர் தெராடி தண்டலை தின மலர் அரியலூர்: ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொக்லைன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டலை கிராமம் தேரடி பகுதியை சேர்ந்த ஞானசேகர் என்பவரை போலீஸ் கைது செய்தது. The post ஜெயங்கொண்டம் அருகே இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது appeared first on Dinakaran.
திருப்பத்தூரில் ஓட்டலுக்கு அழைத்து சென்று பெண்ணுக்கு பாலியல் தொல்லை போலீஸ் ஏட்டு அதிரடி கைது: சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவு
இன்ஸ்டா மூலம் வளர்ந்த காதல் லாட்ஜில் மாணவியுடன் சிக்கிய மாணவன் மீது போக்சோ வழக்கு: அறை வழங்கிய மேலாளர் மீதும் நடவடிக்கை
தகாத உறவை துண்டித்ததால் பணம் கேட்டு மிரட்டிய காதலியை கொன்று புதைக்க முயன்ற காதலன்: பல்லடத்தில் இருந்து கொடை ரோடு வரை சடலத்துடன் காரில் பயணம்; சாலையில் அடக்கம் செய்ய முயன்றபோது கூட்டாளியுடன் சிக்கினார்