அப்போது கடற்படையை வலுப்படுத்தும்படி அதிபர் அறிவுறுத்தியதாக தெரிகிறது. போருக்கு தயாராக இருங்கலள் என்று அதிபர் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடற்படையை வலுப்படுத்துவது, நாட்டின் கடல்சார் இறையாண்மையை நம்பக தன்மையுடன் பாதுகாப்பதிலும், போர் ஆயத்தை முடுக்கிவிடுவதிலும் முக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஆய்வை தொடர்ந்து வடகொரியா கப்பல் ஏவுகணைகளை சோதனை செய்தது.
The post போருக்கு தயாராக இருங்கள்: வடகொரிய அதிபர் அழைப்பு appeared first on Dinakaran.