ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்க அலகாபாத் கோர்ட் மறுப்பு

அலகாபாத்: ஞானவாபி மசூதியில் இந்து அமைப்பினர் வழிபாட்டுக்கு தடை விதிக்க அலகாபாத் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மசூதி அறக்கட்டளை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் வாரணாசி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கோயிலில் வழிபாடு நடத்த உத்தரவிட்டதற்கு எதிராக திருத்திய மனுவை பிப். 6க்குள் தாக்கல் செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

The post ஞானவாபி மசூதி: இந்துக்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்க அலகாபாத் கோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.

Related Stories: