விமான நிறுவனங்கள் புதிதாக 1,000 விமானங்கள் வாங்க உள்ளன. உதான் திட்டத்தில் 550 தடங்களில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் விமான நிலையங்கள் 149ஆக அதிகரிக்கப்படும். நாட்டில் புதிய விமான நிலையங்கள் மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் திட்ட பெட்டிகளாக மாற்றப்படும். பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். மின்சார வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்க தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் இவ்வாறு கூறினார்.
The post 40,000 சாதாரண ரயில் பெட்டிகள் ‘வந்தே பாரத்’ தரத்தில் புதுப்பிக்கப்படும்: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் appeared first on Dinakaran.