4 கோடி விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்பெற்றனர். 4 பிரிவினரின் தேவைகளை நிறைவேற்றுவதே அரசின் முக்கிய குறிக்கோள். 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. “பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது. 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும். திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.
The post பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் 11.8 கோடி விவசாயிகள் பயன்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை appeared first on Dinakaran.