ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம்..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வங்கி காவலாளியை காட்டு யானை துரத்திய நிலையில் அவர் தப்பியோடி உயிர் தப்பினார்.

The post ஒசூர் அடுத்த சூளகிரி நகர பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Related Stories: