ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை

ஜார்க்கண்ட்: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சுமார் 6 மணி நேர விசாரணைக்குப் பின் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதலமைச்சராக சம்பாய் சோரனை அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை கைது செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Related Stories: