இந்த மனுவை விசாரித்த வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையில் இந்துகள் வழிபட அனுமதி வழங்கியுள்ளது. மனு தாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஷ்னு சங்கர் 7 நாட்களுக்குல் இந்த பூஜை தொடங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் நீதிமன்றம் காசி விஸ்வநாதர் ஆலைய அறக்கட்டளை சார்பில் பூசாரி நியமிக்கப்படுவார். அவர் இந்த பூஜைகளை செய்யவும் உத்தரவிட்டார்.
The post ஞானவாபி மசூதியில் உள்ள தெற்கு நிலவறையை வழிபட இந்துக்களுக்கு அனுமதி: வாரணாசி நீதிமன்றம் appeared first on Dinakaran.