சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்..!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் நேற்று நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வீரமரணம் அடைந்தார். வேலூரைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் தேவன் உள்பட 3 பேர் நேற்று மரணமடைந்தனர்.

The post சத்தீஸ்கர் மாநிலம் பீஜப்பூரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் வீரமரணம்..!! appeared first on Dinakaran.

Related Stories: