கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் பல்வீர் சிங் மீதான விசாரணை பிப். 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!!

நெல்லை: பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் பல்வீர் சிங் மீதான விசாரணை பிப். 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வழக்கை ஒத்திவைத்து நெல்லை குற்றவியல் நீதிமன்ற நடுவர் நீதிபதி ஆறுமுகம் உத்தரவிட்டார். நெல்லையில் கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் காவல் அதிகாரி பல்வீர் சிங் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

The post கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கில் ஐபிஎஸ் பல்வீர் சிங் மீதான விசாரணை பிப். 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: