இந்த சம்பவம் குறித்து பூப்பாறை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து நெல்லையை சேர்ந்த சுகந்த், போடியை சேர்ந்த சிவகுமார் மற்றும் பூப்பாறை பகுதியை சேர்ந்த ஷியாம் உள்பட 6 பேரை கைது செய்தனர். இவர்களில் 2 பேர் சிறுவர்கள் ஆவர். இந்த வழக்கு தேவிகுளம் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுகந்த், சிவகுமார் மற்றும் ஷியாம் ஆகியோருக்கு போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளில் 90 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. இன்னொருவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
The post மூணாறு அருகே சிறுமி கூட்டு பலாத்காரம் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவர் உள்பட 3 வாலிபர்களுக்கு 90 வருடம் சிறை appeared first on Dinakaran.