பிரான்ஸ் விவசாயிகள் சீற்றம் : நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்!!

பிரான்சில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி மறியலில் ஈடுபட்ட விவசாயிகளால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போராட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் கழிவுகளை அரசு அலுவலக வாயில்களில் கொட்டி, அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.விவசாயிகளின் தொடர் சாலை மறியல் போராட்டத்தால், பிரான்சிலிருந்து ஸ்பெயினுக்கு செல்லும் முக்கியச் சாலை மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிரான்ஸ் விவசாயிகள் சீற்றம் : நெடுஞ்சாலைகளில் டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்!! appeared first on Dinakaran.

Related Stories: