சாட்சியம் பதிவுசெய்ய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை!!

சென்னை: சாட்சியம் பதிவு செய்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. சென்னை மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராக பழனிசாமிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதாக பத்திரிகையாளர் மேத்யூ சாமுவேல் மீது வழக்கு தொடரப்பட்டு இருந்தது. மேத்யூ சாமுவேல் ரூ.1.1 கோடி மானநஷ்ட ஈடு வழங்கக் கோரி எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

The post சாட்சியம் பதிவுசெய்ய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை!! appeared first on Dinakaran.

Related Stories: