ரூ.2,200 கோடி ஊழல் டெல்லி, ஜம்முவில் சிபிஐ சோதனை

புதுடெல்லி: கிரு நீர்மின் திட்டத்தின் ரூ.2,200 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை வழங்கியதில் ஊழல் நடந்ததாக கூறப்படும் வழக்கில் டெல்லி மற்றும் ஜம்முவில் உள்ள 8 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த திட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகள் ராஜீவ் தாஹியா, சுரேந்தர் குமார் குப்தா, சவுரப் குப்தா, அருண் குமார் மற்றும் ரேஷி குமார் சர்மா ஆகியோரின் வீடுகளிலும் முன்பு சோதனை நடத்தப்பட்டது.

The post ரூ.2,200 கோடி ஊழல் டெல்லி, ஜம்முவில் சிபிஐ சோதனை appeared first on Dinakaran.

Related Stories: