அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் அலறியடித்து வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டதும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியே வந்ததால் பாதிப்பு இன்றி தப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பயிற்சி மையம் திறக்கப்பட்ட சில நாட்களிலேயே தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ஐஆர்எஸ் பயிற்சி மையத்தில் தீ appeared first on Dinakaran.