டெல்லி காவல்துறை உதவி ஆணையர் யஷ்பால் சிங்கின் மகன் கொலை!!

டெல்லி: டெல்லி காவல்துறை உதவி ஆணையர் யஷ்பால் சிங்கின் மகன் லக்ஷயா சவுகான் அடித்துக் கொலை செய்யப்பட்டார். பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனையில் 24 வயதான லக்ஷயா சவுகான் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானாவுக்கு நண்பர்களுடன் சென்ற லக்ஷயா சவுகான் சடலமாக மீட்கப்பட்டதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 

The post டெல்லி காவல்துறை உதவி ஆணையர் யஷ்பால் சிங்கின் மகன் கொலை!! appeared first on Dinakaran.

Related Stories: