இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனத்தில் இருந்து அரியானாவின் பல்வால் இடையே கடந்த 19ம் தேதி அரை விரைவு ரயில் இன்ஜினில் கவாச் கருவி பொருத்தப்பட்டு 160கிமீ வேகத்தில் இயக்கப்பட்டது. வேகமாக ஓடி கொண்டிருந்த இன்ஜின் சிவப்பு சிக்னல் எரிந்ததும் கவாச் கருவி தானாகவே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தியது. இதையடுத்து இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக வடமத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
The post 160கிமீ வேகத்தில் சென்ற ரயில் இன்ஜினில் கவாச் கருவி சோதனை appeared first on Dinakaran.