சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல்நலக்குறையால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இவர், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். பாரதி படத்தில் ‘மயில்போல’, ராமன் அப்துல்லா படத்தில் என்வீட்டு சன்னல்’ உள்ளிட்ட பாடல்களை பாடியுள்ளார்.