உலகின் முதல் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!!

மதுரை மாவட்டம் கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள ஏறுதழுவுதல் அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

The post உலகின் முதல் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!! appeared first on Dinakaran.

Related Stories: