மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்பு..!!

மதுரை: மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கம் இன்று திறக்கப்படுகிறது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். பார்வையாளர்களால் ஏறு தழுவுதல் அரங்கம் முழுமையாக நிரம்பி உள்ளது

The post மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வீரர்கள் உறுதிமொழி ஏற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: