தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திரமோடி

மதுரை: தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திரமோடி டெல்லி புறப்பட்டார். அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்காக 22 புனித தீர்த்தங்கள், புனித மண்ணை பிரதமர் எடுத்துச்செல்கிறார். ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் மதுரை வந்த பிரதமர் மோடி மதுரையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டார்.

The post தமிழகத்தில் 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி புறப்பட்டார் பிரதமர் நரேந்திரமோடி appeared first on Dinakaran.

Related Stories: