வேதாரண்யம் கடலில் போலீசார் ரோந்து கார்னிவல் வாலிபால் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர் அணி

காரைக்கால்,ஜன.20: காரைக்காலில் நடந்த கார்னிவல் வாலிபால் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர் அணிக்கு எஸ்எஸ்பி மணிஷ் பாராட்டினார். காரைக்கால் கார்னிவல் 2024 மாவட்ட நிர்வாகம் மூலம் வாலிபால் போட்டி கடந்த 16ம் தேதி காரைக்கால் புறவழிச்சாலையில் அமைந்துள்ள உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இறுதி வாலிபால் போட்டியில் பூவம் சிக்ஸ் ஸ்டார் அணி பங்கேற்று முதல் பரிசு வெற்றி பெற்றது. இதில் பங்கு பெற்ற காவலர் பி.சி.ராமலிங்கத்தை காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.

The post வேதாரண்யம் கடலில் போலீசார் ரோந்து கார்னிவல் வாலிபால் போட்டியில் முதல் பரிசு பெற்ற காவலர் அணி appeared first on Dinakaran.

Related Stories: