உலகம் சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி Jan 20, 2024 சீனா பெய்ஜிங் ஹெனன் மாகாணம் இங்கை பள்ளி யான்ஷான்பு பெய்ஜிங் : சீனாவில் ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகினர். யான்ஷான்பு கிராமத்தில் உள்ள இங்காய் பள்ளியின் விடுதியில் நள்ளிரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. The post சீனாவில் பள்ளி விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி appeared first on Dinakaran.
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகள்: தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்று கண்டனத்தை வெளிப்படுத்திய இஸ்ரேல்!!
கப்பல் பழுதானதால் ஊழியர்களை கைவிட்ட பிரிட்டன் நிறுவனம்.. 8 இந்தியர்கள் உள்ளிட்ட 11 மாலுமிகள் 45 நாட்களாக உணவு, குடிநீர் இல்லாமல் தவிப்பு
ஹெலிகாப்டர் விபத்தில் பலியான ஈரான் அதிபர் ரைசியின் இறுதி ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கில் இந்தியா சார்பில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் பங்கேற்க உள்ளதாக தகவல்
காசா மீதான ராணுவ தாக்குதல் இஸ்ரேல் பிரதமருக்கு எதிராக கைது வாரண்ட்: சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோரிக்கை
அஜர்பைஜானில் இருந்து நாடு திரும்பியபோது ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் பலி: அமைச்சர் உள்ளிட்டோரும் மரணம் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இரங்கல்
புளூ ஆர்ஜின் நிறுவன ராக்கெட்டில் 7-வது முறையாக விண்வெளி பயணம்: விண்வெளி சுற்றுலா சென்ற முதல் இந்தியர் ஆனார் ஆந்திர விமானி