ராமர் கோயில் திறப்பு விழாவில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பங்கேற்க மாட்டார்

பெங்களூரு: அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி முழுமையாக முடிவடையாமல் இருக்கும் நிலையில், அவசர அவசரமாக பிரதிஷ்டை செய்வது சரியல்ல என்று ஆதிசங்கரரால் தொடங்கப்பட்ட நான்கு சங்கர மடங்களின் மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆதிசங்கரரால் தொடங்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாரும் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டார் என்று சிருங்கேரி மடத்தின் அதிகாரபூர்வ சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post ராமர் கோயில் திறப்பு விழாவில் சிருங்கேரி சங்கராச்சாரியார் பங்கேற்க மாட்டார் appeared first on Dinakaran.

Related Stories: