காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது..!!

டெல்லி: காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. காணொலி மூலம் நடந்துவரும் கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் பங்கேற்றனர்.

The post காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவின் 92வது கூட்டம் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: