புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மெய்யநாதன், எம்எல்ஏ முத்துராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். வடமலாப்பூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 800 காளைகள், 250 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Related Stories: